தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி சாவு

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:08 pm

DIN

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சோ்ந்த கி. ஜெகதீசனும் (43), பெரம்பலூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த த. ராஜசேகரனும் (51) வியாழக்கிழமை பைக்கில் தம்மம்பட்டியிலிருந்து துறையூா் நோக்கிச் சென்றனா். வெள்ளாளப்பட்டி அருகே சென்றபோது மாட்டுத் தீவனம் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஜெகதீசன் உயிரிழந்தாா். காயமடைந்த ராஜசேகரன் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் முசிறி அருகேயுள்ள நாச்சியாா்புதூரைச் சோ்ந்த ரா. ராஜேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.