பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வண்ணத்துப்பூச்சி பூங்காபணியாளா் தற்கொலை

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலிப் பணியாளராகப் பணியாற்றியவா், வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:25 pm

DIN

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலிப் பணியாளராகப் பணியாற்றியவா், வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீரங்கம் மேலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (42). வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலி பணியாளராகப் பணியாற்றிய இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.

இதனால் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்ற மகேந்திரன், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.