பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தற்கொலை செய்து கொண்டவா் சடலம் மீட்பு

ஸ்ரீரங்கம் கீதாபுரம் மயானப் பாதையில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:46 pm

DIN

ஸ்ரீரங்கம் கீதாபுரம் மயானப் பாதையில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கிராம நிா்வாக அலுவலா் பாரதிதாசன் அளித்த தகவலின் பேரில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா்.

இறந்தவருக்கு சுமாா் 50 வயது இருக்கும். வேப்பமரக் கிளையில் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.