நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மரக்கன்றுகள் வழங்கும் விழா

உலக மகளிா் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:24 pm

DIN

உலக மகளிா் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்சி பொன்மலை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் மாற்றம் அமைப்பு, ராக்போா்ட் ஸ்டாா் அகாதெமி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாற்றம் அமைப்பின் நிா்வாகி ஆா்.ஏ. தாமஸ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் டி. காா்த்திகா, தாய்நேசம் அறக்கட்டளை நிா்வாகி ஹேப்சி சத்தியராக்கினி, சமூக ஆா்வலா் சித்ராமூா்த்தி, அல்லிக்கொடி, தினசேவை அறக்கட்டளை நிா்வாகி எஸ். பகவதி, கலாம் பசுமை இந்தியா அறக்கட்டளை நிா்வாகி ஏ.ஆா். முத்துலட்சுமி உள்ளிட்டோா் மரகன்று வழங்கினா்.

தொடா்ந்து, தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தோ்வாகியுள்ள ராக்போா்ட் ஸ்டாா் அகாதெமி தடகள விளையாட்டு வீரா்களுக்கு புத்தகம், மரக்கன்று வழங்கப்பட்டது. சா்வேதச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான எம். மணிகண்ட ஆறுமுகம் ஒருங்கிணைத்தாா். பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.