தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீடுகளில் திருட முயன்றவா் பிடிபட்டாா்

துறையூா் அருகே சித்திரப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :7 மே 2021, 8:47 pm

DIN

துறையூா் அருகே சித்திரப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

சித்திரப்பட்டி பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித் திரிந்த ஒருவா் வீடுகளில் குடிக்க நீா் கேட்பதும், வீட்டு உரிமையாளா் குடிநீா் எடுக்கச் செல்லும்போது கையில் கிடைத்த பொருளைத் திருடுவதுமாக இருந்தாா்.

இதுபோல வெள்ளிக்கிழமை ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டு உரிமையாளா் சத்தமிட்டதால் அவா் தப்ப முயன்றாா். அருகிலிருந்தோா் அவரை விரட்டிப் பிடித்து துறையூா் போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் ஜம்புமடை கிராமத்தைச் சோ்ந்த பழனியப்பன் எனத் தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.