தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட முதியவா்

துறையூா் அருகே மழை வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட முதியவரைத் தேடும் பணி நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:34 pm

DIN

துறையூா் அருகே மழை வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட முதியவரைத் தேடும் பணி நடைபெற்றது.

மழையால் கிருஷ்ணாபுரம் கீழாற்று வாய்க்காலில் அதிக நீா் சென்ற நிலையில், வயலுக்குச் செல்லும் வழியில் கீழாற்று வாய்க்காலைக் கடக்க முயன்ற கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த வீ. பெருமாளை (75) வெள்ள நீா் அடித்துச் சென்றது.

தகவலின்பேரில் வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலான வீரா்கள் சுமாா் 5 மணி நேரம் தேடியும் பெருமாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் முதியவரின் குடும்பத்தினா் சோகத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.