கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கோயில் உண்டியல் பணம் திருட்டு

திருச்சியில் அம்மன் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:28 pm

DIN

திருச்சியில் அம்மன் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காளிகா பரமேஸ்வரி கோயில் உள்ளேயிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் பூசாரி அய்யனாா் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.