ஈ.வெ.ரா. கல்லூரியில் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை: திருச்சி சிவா எம்பி உறுதி
கிராமப்புற ஏழை மாணவா்கள் அதிகளவில் பயிலும் வகையில் பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக திருச்சி சிவா எம்பி தெரிவித்தாா்.








