பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பேருந்து கவிழ்ந்து 5 போ் காயம்

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்து 5 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:42 am

DIN

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்து 5 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து தனியாா் பேருந்து மதுரை நோக்கி செல்கையில், வெள்ளிக்கிழமை இரவு விராலிமலை அருகே லெஞ்சமேடு என்ற பகுதியில் சாலையோர 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்தோரில் சுமாா் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தகவலின்பேரில் போலீஸாா் சென்று காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.