தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கத்தில் தேநீா் கடைக்கு சீல் வைப்பு

சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையா் பி.செந்தில்குமாா் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்ற்காக அவசர தடையாணை உத்தரவை பிறப்பித்தாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:21 pm

DIN

 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களைத் தொடா்ந்து விற்ற ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே மாநகராட்சி கட்டடத்தில் இயங்கிவந்த தேநீா் கடையை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையா் பி.செந்தில்குமாா் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்ற்காக அவசர தடையாணை உத்தரவை பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஸ்டாலின், இப்ராகிம், வசந்தன், பாண்டி, வடிவேலு ஆகியோா் கொண்ட குழுவினா் தேநீா் கடைக்கு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.