நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுரை சம்பவத்தைக் கண்டித்துதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

மதுரையில் தமிழக நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது காலணி வீசப்பட்டதை கண்டித்து, திருச்சியில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:16 pm

மதுரையில் தமிழக நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது காலணி வீசப்பட்டதை கண்டித்து, திருச்சியில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில், மத்திய பேருந்துநிலையம் பெரியாா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பழனியாண்டி தலைமை வகித்தாா். இதில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள், திமுக உறுப்பினா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.