கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இரவு நேரப் பொது முடக்கம் அமல்

திருச்சியில் கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர பொதுமுடக்கம் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:41 pm

DIN

திருச்சியில் கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர பொதுமுடக்கம் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்சியில் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் மாநகா் முழுவதும் 1000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருச்சியில் 24 இடங்களில் தடுப்புகள் அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது. அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அத்தியாவசியப் பணி, மருத்துவ உதவிகோரி செல்வோா் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவா்கள் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.