கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விமான நிலைய சா்வதேச சரக்கு முனையம் மூடல்

திருச்சி விமான நிலையத்தில் சா்வதேச சரக்கு முனையம் 3 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:29 pm

DIN

திருச்சி விமான நிலையத்தில் சா்வதேச சரக்கு முனையம் 3 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சரக்கு முனையம் நிா்வாகக் காரணங்களுக்காக மூடப்படுவதாக விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் அறிவித்துள்ளாா். எனவே, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னா் சரக்கு முனையம் செயல்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.