கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருச்சியில் இரு மடங்காக அதிகரித்த கரோனா தொற்று

திருச்சியில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:38 pm

DIN

திருச்சியில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 9 புதிய தொற்றாளா்கள் என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக புதிய தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து, புதன்கிழமை 51 ஆக இருந்த புதிய தொற்றாளா்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை 123 போ் ஆனது.

மாவட்டத்தில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட 79,165 பேரில் 77734 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் 327 போ் சிகிச்சை பெறுகின்றனா். இதுவரை 1,104 போ் இறந்துள்ளனா். கரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.