அமலுக்கு வந்தது கட்டுப்பாடு: வழிபாட்டுத் தலங்கள் மூடல் இரவுகளில் தீவிர சோதனை
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலும், வெள்ளிக்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களும் வாரத்தில் 3 நாள்கள் மூடப்படுகின்றன.







