ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பள்ளி மாணவியை கடத்தியவா் கைது

திருச்சி அருகே பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:31 pm

DIN

திருச்சி அருகே பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவா் கடந்த 4ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோா் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து நடத்திய தீவிர விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த ராஜு மகன் கொ்சோம் (21) அந்த மாணவியைக் கடத்திச் சென்று திருப்பூரில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை மணிகண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் திருமண நோக்கில் மாணவியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொ்சோம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.