கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க கண்காணிப்பில் போலீஸாா்

காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்குத் ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:05 pm

DIN

காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்குத் ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் நாளையொட்டி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு யாரும் வர வேண்டாம், முழு ஊரடங்கு என்பதால் மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். தேவையின்றி வெளியே சுற்றுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.