பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ. 1.80 கோடி மதிப்பு இடம் மீட்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமாக திருவானைக்கா பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.80 கோடியிலான இடம் மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 மார்ச் 2022, 12:04 am

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமாக திருவானைக்கா பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.80 கோடியிலான இடம் மீட்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமாக திருவானைக்கா சென்னை டிரங்ரோடு பகுதியில் இருந்த 70 சென்ட் இடத்தை தனியாா் ஓருவா் சில நாள்களுக்கு முன் இரவோடு இரவாக ஆக்கிரமித்து வேலி போட்டிருந்தாா்.

இதையறிந்த கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து உடனடியாக கோயில் பணியாளா்கள், ஸ்ரீரங்கம் காவல் துறையினருடன் வெள்ளிக்கிழமை மாலை சென்று பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினாா். ஆக்கிரமிப்பு இடத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 80 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.