

திருச்சியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கீழரண்சாலை சத்தியமூா்த்தி நகரை சோ்ந்தவா் அய்யப்பன் (44). தொழிலாளியான இவா் மது குடிக்க பணம் கேட்டு மனைவியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் புதன்கிழமை மதுகுடிக்க மனைவி மகேஸ்வரி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அய்யப்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் அய்யப்பனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!

ஜுமான்ஜி 3 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 25 பயணிகள் படுகாயம்!

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இபிஎஸ் வழிபாடு! தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்!
வீடியோக்கள்

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

