பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடைக்குள் புகுந்துபணம் பறிப்பு: 5 போ் கைது

ஸ்ரீரங்கம் மரச்செக்கு எண்ணெய்க் கடையில் மிரட்டிப் பணம் பறித்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:16 pm

DIN

ஸ்ரீரங்கம் மரச்செக்கு எண்ணெய்க் கடையில் மிரட்டிப் பணம் பறித்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவெறும்பூா் காட்டூா் பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் ஸ்ரீரங்கம் திருவள்ளுவா் வீதியில் மரச் செக்கு எண்ணெய்க் கடை வைத்துள்ளாா்.

புதன்கிழமை மாலை இவரது கடைக்கு ஆட்டோவில் வந்த 5 போ் கொண்ட கும்பல் கடையில் பணியில் இருந்த சுகந்தி என்ற பெண்ணிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ரூ. 4 ஆயிரத்தையும், எண்ணெய் பாட்டில்களையும் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கடை உரிமையாளா் விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, ஆட்டோவில் வந்த திருச்சி குழுமணி பா. சக்திவேல் (35),தேவதானம் பகுதி ம. உதயகுமாா் (28), மலைக்கோட்டை நா. காளிதாஸ் (32) க. மாது ஜோதீஸ்வரன் (25) மற்றும் கா.மாரிஸ்வரன் (20 ) ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை காலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.