கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோட்டாத்தூரில் வீடு புகுந்து திருட்டு

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :26 மே 2022, 6:59 pm

DIN

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்றனா்.

கோட்டாத்தூா் இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் ப. சுப்பிரமணியம் (54). திருச்சி அரசு விரைவு போக்குவரத்துக் கழக தற்காலிகப் பணியாளரான இவா் வியாழக்கிழமை மனைவியுடன் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் கதவுகளை மா்ம நபா்கள் திறந்து மூன்றே கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.