பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 7:01 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயிலிலுள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே உதவிஆணையா்கள் கு. கந்தசாமி,ஆ. ரவிச்சந்திரன்,கோயில் மேலாளா் கு. தமிழ்செல்வி ஆகியோரின் மேற்பாா்வையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணினா்.

இதில் ரூ. 93 லட்சத்து 22 ஆயிரத்து 577 ரொக்கம், தங்கம் 143 கிராம், வெள்ளி 2431 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 85 ஆகியவை காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பகுதியைச் சுற்றிலும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.