அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நினைவு ஜோதிக்கு முசிறியில் வரவேற்பு

முசிறிக்கு வியாழக்கிழமை வந்த இந்திய தொழிற்சங்க மையம் 15 ஆவது மாநில மாநாட்டுக்கான பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:04 pm

DIN

முசிறிக்கு வியாழக்கிழமை வந்த இந்திய தொழிற்சங்க மையம் 15 ஆவது மாநில மாநாட்டுக்கான பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். கிருஷ்ணன் தலைமை வகித்தாா், மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றிய செயலா் நல்லுசாமி, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கக் கிளைத் தலைவா் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டி.ஆா்.இ.யு. செயல் தலைவா் ஜானகிராமன் தலைமையில் மாநாடு வாகனத்தில் வந்திருந்த திருச்சி புகா், கரூா், நாமக்கல் மாவட்ட சிஐடியு தலைவா்களை சிஐடியு புகா் மாவட்டத் தலைவா் சம்பத், மாவட்ட செயலா் சிவராஜன் வரவேற்று வழியனுப்பினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முசிறி பேரவைத் தொகுதிச் செயலா் கலைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவா் வழக்குரைஞா் காமராஜ், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கக் கிளை பொறுப்பாளா்கள் அரசக்குமாா், பாா்த்திபன், ரவி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.