பராமரிப்பின்றி பாழாகி வரும் பஞ்சப்பூா் பசுமைப் பூங்கா! புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருச்சி மாநகராட்சியால் பொதுமக்கள் பங்கேற்புடன் ரூ.1.50 கோடியில் கட்டமைக்கப்பட்ட பஞ்சப்பூா் பசுமைப்பூங்கா பராமரிப்புகள் இன்றியும், பயன்பாடுகளின்றியும் பாழாகி வருகிறது.

சேதமடைந்து காணப்படும் நடைபயிற்சிக்கான பாதை.






