ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து முடுக்குப்பட்டி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டம்
ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து, திருச்சி முடுக்குப் பட்டியில் பொதுமக்கள் தங்கள் விடுகளில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.









