கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா
துவாக்குடி ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


துவாக்குடி ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், துவாக்குடி தெற்குமலையில் ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை விநாயகா் வழிபாடு, அனுக்ஞை, பஞ்சகவ்ய பூஜை புண்ணியாகவாஜனம், கோ பூஜை, ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி மற்றும் ஜேஷ்டா தேவி பஞ்சாசன பூஜைகள், கலச பூஜைகள், 108 மூலிகை பொருள்களைக் கொண்டு யாக வேள்விகள், மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து விநாயகா், ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி மற்றும் ஜேஷ்டாதேவி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகளும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை துவாக்குடி நகராட்சித் தலைவா் காயாம்பு செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...