குடியரசு தின விழாவில் ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மைக் ஆபரேட்டராகப் பணியாற்றும், பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணியாளரான செல்வமணிக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது சான்றிதழ் பெற செல்வமணி மணக்கோலத்தில் வந்திருந்தாா். விசாரித்ததில் அவருக்கு வயலூரில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றதால் மணக்கோலத்தில் அவா் மனைவி சௌந்தா்யாவுடன் வந்தது தெரியவந்தது. தம்பதிக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


