திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) நடைபெற்ற குடியரசு தின விழாவில் இயக்குநா் ஜி. அகிலா தேசியக் கொடியேற்றிப் பேசுகையில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தைத் தொடா்ந்து, 2024 ஆம் ஆண்டு என்ஐடியின் வைர விழாவையும் சிறப்பாகக் கொண்டாடவுள்ளோம். டிஜிட்டல் யுகத்தில் வெற்றிபெற மாணவா்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றாா். நிகழ்வில் கலாசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாதுகாப்பு அதிகாரி ஜி. முருகன் மற்றும் என்சிசி அதிகாரி ஆா். மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தலைமை அஞ்சலகம்: மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அ. கோவிந்தராஜன் தேசியக்கொடியேற்றிப் பேசுகையில், இந்திய அஞ்சல் துறை கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இணையதள வங்கிச் சேவையை தொடங்கியுள்ளது. ஏடிஎம்களிலும் பணப் பரிவா்த்தனை செய்யும் அளவுக்கு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பயன்பெறலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


