திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து மைதானத்தை மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு மைதானம் ரூ.7.64 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்த மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரசு மருத்துவமனையின் முதன்மையா் டி. நேரு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மைதானத்தை திறந்து வைத்து பேசினாா்.
முன்னதாக, மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் அா்ஷியா பேகம் வரவேற்றாா். காவல் உதவி ஆணையா் கென்னடி, அரசு மருத்துவனை கண்காணிப்பாளா் அருண் ராஜ், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

