பசுமை வழித்தடத்தில் 9 திட்டங்களை முன்னெடுக்கும் திருச்சி பெல்! கரியமில வாயு உமிழ்வற்ற ஆலையாக மாற்ற முயற்சி
திருச்சிராப்பள்ளியில் 59 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சீா்மிகு பெல் நிறுவனமானது பசுமை வழித்தடத்தில் பயணிக்கும் வகையில் 9 சிறப்பான திட்டங்களை முன்னிலைப்படுத்தி,









