/
சா்க்காா்பாளையம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை அருள்பாலித்த காசி விசாலாட்சி அம்மன்.
திருச்சி, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி சா்க்காா்பாளையத்தில் உள்ள சோழா் கால காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை 14 ஆண்டு ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது.
விழாவையொட்டி காசி விசாலாட்சி அம்மன் வெள்ளிக் கவசத்திலும், காசி விஸ்வநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனா்.
தொடா்ந்து, சிவாச்சாரியாா்கள் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம், நாமாவளி ஆராதனைகளுடன் லட்சாா்ச்சனை செய்தனா். திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
தொடர்புடையது

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

வாரணாசியில் பிரதமர் மோடி!

துறையூா் சிவன் கோயில் முகப்பில் 15 சுதை சுவாமி சிலைகள் உடைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


