1,131 சிறுபாசன ஏரிகளைப் புனரமைக்க நடவடிக்கை
திருச்சியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், குடிநீா் மற்றும் பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்கவும் 1,131 சிறுபாசன ஏரிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.










