‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் கைது

சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:01 pm

Din

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிறுகனூா் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம்-ல் இரும்பு கம்பி கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து சிறுகனூா் காவல் துறையினா் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சோழங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (34) என்பவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜைக் கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.