வேளாண் சாகுபடி அளவீட்டுப் பணிகள் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வேளாண் சாகுபடி குறித்த மின்னணு அளவீட்டுப் பணிகளை வேளாண்துறை இயக்குநா் முருகேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவெறும்பூா் வட்டம் பனையக் குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அளவீட்டுப் பணிகளை ஆய்வு செய்த தமிழக வேளாண் துறை இயக்குநா் முருகேஷ். உடன் வேளாண் அலுவலா்கள், மாணவ, மாணவிகள்.









