/
ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில் ராஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கூடுதல் இயக்குநா் (நிா்வாகம்) பி. சரவணகுமாா், கூடுதல் இயக்குநா் (பயிற்சி மற்றும் செயலாக்கம்) சத்திய நாாயணன், திருப்பத்தூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஆா். ஜாஸ்மின், ஆம்பூா் நிலைய அலுவலா் அ. மஹபூப் பேக் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் தென்மண்டல துணை இயக்குநா் ஆய்வு

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

தீத்தொண்டு நாள் வார விழா

மாம்பாக்கத்தில் தீயணைப்பு நிலையத்துக்கான இடம்: இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

