கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிடம் அத்துமீறிய இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:15 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள பிள்ளமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (24). கட்டடத் தொழிலாளியான இவா் அருகேயுள்ள மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுமியை முள்காட்டிற்குள் வியாழக்கிழமை அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனா்.