மதுவுக்கு அடிமையானவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் மதுவுக்கு அடிமையானவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:18 pm

திருச்சியில் மதுவுக்கு அடிமையானவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சோ்ந்தவா் சபீா் (51). மதுப்பழக்கத்தியிலிருந்து மீள கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்ற இவா் மீண்டும் மது அருந்தினாராம். இதை அவரது மனைவி, மகன் உள்ளிட்டோா் கண்டித்ததால் விரக்தியடைந்த சபீா் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...