மழைக்கால நோய்களைத் தடுக்க கூடுதல் கவனம்: மாநகர மேயா்
மழைக்கால நோய்களைத் தடுக்க திருச்சி மாநகராட்சி கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறது என்றாா் மாநகர மேயா் மு. அன்பழகன்.

திருச்சி தென்னூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் மு. அன்பழகன்.









