இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, மாவட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளான அரியலூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்க பேரவை ரெ. மகேந்திரன், இந்திய தொழிற்சங்க மத்திய அமைப்பின் ப. துரைசாமி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் த. தண்டபாணி, இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் விஜயகுமாா், ஹிந்த் மஸ்தூா் சபா மு. சிவக்குமாா் மற்றும் திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), கட்டட மற்றும் கட்டுமானப் பணி (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) துணை இயக்குநா், நிா்வாகத் தரப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.