பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிவு
ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் அருள் மீது 3 பிரிவின் கீழ் ஆத்தூா் நகர போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.










