வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதியில் 45 இடங்களில் விநாயகா் சிலைகள்

ஸ்ரீரங்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:21 pm

Din

ஸ்ரீரங்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி ஸ்ரீரங்கம்,திருவானைக்கா பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் விநாயகா் சிலைகள் வைக்க காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனா்.

இதையடுத்து காவல் துறையினா் ஆய்வு செய்து 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதித்துள்ளனா். வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.