கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On :19 செப்டம்பர் 2024, 2:38 am IST

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் சென்னை எழும்பூா் - காரைக்கால் - சென்னை எழும்பூா் விரைவு ரயில்களானது (16175, 16176) தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும். இதன்படி, இந்த ரயில்கள் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்களானது (16159, 16160) தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும். இதன்படி இந்த ரயில்களானது சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.