இஸ்லாமிய சமூக ஓய்வு பெற்ற நீதிபதியையே வக்ஃப் வாரிய தலைவராக நியமிக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியையே வக்ஃப் வாரியத் தலைவராக நியமிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.










