மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் உத்தரவு!
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் மூவா் மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தாா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள மணிமண்டபத்தில் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி.







