தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அருப்புக்கோட்டை வேளாண்மை திருவிழாவுக்கு திருச்சி விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:06 pm

Din

அருப்புக்கோட்டையில் நடைபெறும் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, திருச்சி மாவட்ட விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடா்பாக, நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியதாவது: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வருகிற ஜன.4, 5 தேதிகளில், ‘பருவநிலை மாற்றமும் வேளாண் உற்பத்தியும்’ என்ற தலைப்பில் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, விவசாயிகளை அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு0431-2962854, 81225-86689, 94438-12730, 90805-40412, 91717-17832 என்ற தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.