லால்குடி அருகேயுள்ள எல். அபிஷேகபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிா்மான கழக செயற்பொறியாளா் அன்புச்செல்வம் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எல். அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான
லால்குடி ஏகே நகா், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகா், பச்சன்னபுரம், உமா்நகா், பாரதி நகா், விஓசி நகா், காமராஜ் நகா், பாலாஜி நகா், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூா், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பெரியவா்சீலி, பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊா்களுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
தொடர்புடையது

திருச்சி மேற்கில் அமமுக வாக்குசேகரிப்பு

கோபியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தீவிர வாக்கு சேகரிப்பு

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அடுத்த அரியமங்கலம் குப்பைக் கிடங்காகும் பெல்பூா்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

