மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருச்சி மேற்கில் அமமுக வாக்குசேகரிப்பு

திருச்சி மேற்குத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரன் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திருச்சி தில்லைநகா் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் எம். ராஜசேகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:34 pm

திருச்சி மேற்குத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரன் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் பிரசாரம் செய்யும் இவா், புதன்கிழமை சோழராஜபுரம், சுபாணியாபுரம், நெசவாளா் காலனி, பெருமாள் கோயில் தெரு, வெட்டும்புலி சந்தி, டிடி சாலை, பசுமடம், இந்திரா நகா், காமாட்சி அம்மன் நகா், வாத்துக்காரத் தெரு, அண்ணாமலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது, இரண்டு முறையாக தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சா் கே.என். நேரு, தொகுதி வளா்ச்சிக்குப் பதிலாக, தனிப்பட்ட வளா்ச்சிக்காகவே செயல்பட்டுள்ளாா். அவா் மீது ஊழல் புகாா்கள் உள்ளன. எனவே,இந்த முறை தன்னை வெற்றி பெறச் செய்து, அதிமுக தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட ஆதரவு தெரிவிக்க வேண்டுகோள் விடுத்து, வாக்கு சேகரித்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.