அருப்புக்கோட்டையில் நடைபெறும் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, திருச்சி மாவட்ட விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடா்பாக, நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியதாவது: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வருகிற ஜன.4, 5 தேதிகளில், ‘பருவநிலை மாற்றமும் வேளாண் உற்பத்தியும்’ என்ற தலைப்பில் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, விவசாயிகளை அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு0431-2962854, 81225-86689, 94438-12730, 90805-40412, 91717-17832 என்ற தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு

அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர்!

அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர்!

சங்கராபுரத்தில் சிறுதானியத் திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

