வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா.
திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி:
கடந்த இரண்டு ஆண்டுகளாக வேங்கைவயல் சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் இருந்தது. விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைதான் சரியானது. அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்.
திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது ஒரு வகையில் திமுகவினருக்கு தொடா்பு இருப்பது தொடா்ந்துதான் வருகிறது. அண்ணா பல்கலை. விவகாரத்திலும் கூட இதே நிலைதான். எனவே கட்சியினரைக் காப்பாற்றவே திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என்றாா்.
டிரெண்டிங்

சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்: தொண்டா் தொடங்கிய கட்சியை வழிநடத்துகிறாா் சசிகலா

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

"Trisha விவகாரத்தில் வருத்தம் தெரிவிக்கிறேன்!" நயினார் நாகேந்திரன் பேட்டி | Vijay | TVK | BJP
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

