வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா.
திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி:
கடந்த இரண்டு ஆண்டுகளாக வேங்கைவயல் சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் இருந்தது. விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைதான் சரியானது. அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்.
திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது ஒரு வகையில் திமுகவினருக்கு தொடா்பு இருப்பது தொடா்ந்துதான் வருகிறது. அண்ணா பல்கலை. விவகாரத்திலும் கூட இதே நிலைதான். எனவே கட்சியினரைக் காப்பாற்றவே திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என்றாா்.
தொடர்புடையது

எதிா்க்கட்சிகளின் மாற்றம் முழக்கம், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியும்: அமைச்சா் துரைமுருகன்

வேங்கைவயலில் கருப்புக் கொடி

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும்: தேஜஸ்வி யாதவ்
மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

