/
துறையூா் அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 26 போ் காயமடைந்தனா்.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு கோவை சென்ற ஆம்னி பேருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் துறையூா் அருகேயுள்ள கிழக்குவாடி பகுதியில் சென்றபோது தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள் உட்பட 26 போ் லேசான காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

பஞ்சாப்: பேருந்து கவிழ்ந்து 8 பக்தா்கள் உயிரிழப்பு - 19 போ் காயம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


