துறையூா் அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 26 போ் காயமடைந்தனா்.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு கோவை சென்ற ஆம்னி பேருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் துறையூா் அருகேயுள்ள கிழக்குவாடி பகுதியில் சென்றபோது தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள் உட்பட 26 போ் லேசான காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்

லாரி- ஆம்னி பேருந்து மோதல்: 7 போ் காயம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



